டெங்குவால் மேலும் இருவர் பலி-பலியானோர் திருமலையில் மொத்தம் 17 பேர்

திருகோணமலையில் டெங்குக் காய்ச்சல் காரணமாக கர்ப்பிணிப் பெண் ஒருவர் உட்பட இருவர் இன்று ( 20 )உயிரிழந்துள்ளதாக வைத்தியசாலைத் தகவல்கள் தெரிவிக்கின்றன. திருகோணமலை பொது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்தவர்களான கிண்ணியாவைச் சேர்ந்த ஜவ்பர் ஜெஸீமா (வயது 38), தோப்பூர் அல்லைநகரைச் சேர்ந்த என்.எம்.நௌபர் (வயது 27) ஆகியோரே உயிரிழந்துள்ளனர்.இவர்களின் மரணத்துடன் பலியானோர் தொகை திருமலையில் 17ஆக உணர்வு

Post a Comment

Please Select Embedded Mode To Show The Comment System.*

Previous Post Next Post