திருகோணமலையில் சுற்றுச்சூழல் செயற்திட்டம் ..!

 (அ . அச்சுதன்) 

திருகோணமலை எகெட் கறித்தாஸ் நிறுவனத்தினால் சுற்றுச்சூழல் பாதுகாப்பு செயற்றிட்டத்தின் கீழ் கறித்தாஸ் மிசெரியோவின் நிதியுதவியுடன் திருகோணமலை எகெட் கரித்தாஸ் (கிழக்கிலங்கை மனித மேம்பாட்டு பொருளாதார நிறுவனம்) அனுசரணையுடன், புதிய தொழில் முயற்சியளர்களுக்கான பயிற்ச்சி செயலமர்வு எகெட் கறித்தாஸ் கேட்போர் மண்டபத்தில்  பணிப்பாளர் அருட்பணி.கலாநிதி.B.போல் றொபின்சன் அவர்களின் தலைமையில் எகெட் கறித்தாஸ் சுற்றுச்சூழல் பாதுகாப்பு உத்தியோகத்தர்களான திரு.K.ரஜித், திரு.A.M.பிரசாத்,
திரு.M.டினேஷ், இணைந்து இச் செயலமர்வு  நடைபெற்றது.




Post a Comment

Please Select Embedded Mode To Show The Comment System.*

Previous Post Next Post